01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Tuesday, October 1, 2013

சந்தர்ப்பவாதிகள் நிறைந்த கட்சி காங்கிரஸ்!!




அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை தடுக்குமாறும், விடுவிக்குமாறும்  அனைத்து மாநில முதல்வர்களுக்கும், அறிக்கை அளித்துள்ளார் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே!!

# மனசாட்சி இல்லாமல் பேசாதிங்க சந்தர்ப்பவாதிகளே,
உங்கள் ஆட்சியில் தானே  குற்றம் முழுமையாக நிரூபிக்கப்படாத
"அப்சல் குரு"வை அரசியல் ஆதாயத்திற்காக தூக்கில் இட்டீர்கள்... அப்போதெல்லாம் தெரியவில்லையா, அப்பாவிகள் யாரென்று!!

ஆட்சி முடியும் இந்த தருவாயில் தான் இந்த அப்பாவி
இளைஞர்கள் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றனரா!!?

- ஆருத்ரன் 

No comments:

Post a Comment