உணவு பாதுகாப்பு சட்டத்தால் முன்னரே தமிழகத்தில் கொடுக்கப்பட்டுவரும் உணவு தானியங்களின் அளவுகள் குறைய வாய்புள்ளது என்பது தெரிந்தும் வெறும் சீட்டுகளுக்காகவும், பதவிகளுக்காகவும் சோனியாகாந்தியை மணிமேகலை, சனிமேகலை என்று தனது பழைய முறையில் துதிபாடியுள்ள கட்டுமரத்தை எந்த விதத்தில் எடுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை...
முன்பு மாதிரி மக்கள் இதை கண்டு காணாமல் இருப்பர் என்று நினைத்துவிட்டாரோ!! மன்னிக்கும் குணம் மக்களுக்கு முன்பைவிட இப்போது குறைந்துவிட்டது... என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்டுமரமும், இத்தாலி அன்னையும் கட்டாயம் தெரிந்து கொள்வர்...
முன்பு மாதிரி மக்கள் இதை கண்டு காணாமல் இருப்பர் என்று நினைத்துவிட்டாரோ!! மன்னிக்கும் குணம் மக்களுக்கு முன்பைவிட இப்போது குறைந்துவிட்டது... என்பதை வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்டுமரமும், இத்தாலி அன்னையும் கட்டாயம் தெரிந்து கொள்வர்...
- ஆருத்ரன்^

No comments:
Post a Comment