01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Monday, October 21, 2013

ஒரு நாட்டை அடிமையாக்க விவசாயப் பயிர்களே போதும்



உணவு பயிர்கள் மற்றும் உணவு தானியங்களின் மூலமாகவும் ஒரு பிராந்தியத்தை மற்றொரு பிராந்தியத்தின் மூலம் அடிமைப் படுத்தமுடியும் என்பதை இன்றைய அரசியல் சூழ்நிலை மிகவும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில் நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதோடு, நமது பிராந்தியத்தின் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை நாம் விரிவு படுத்திட வேண்டும். அதே சமயம் இயற்கை வேளாண்மைக்கு ஒரு இடத்தை அளித்து அதை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல மண்ணை கொடுத்து செல்வதே நமது முக்கிய கடமை!!

- ஆருத்ரன்^ 

[Pic:Tamil News Paper]

No comments:

Post a Comment