உணவு பயிர்கள் மற்றும் உணவு தானியங்களின் மூலமாகவும் ஒரு பிராந்தியத்தை மற்றொரு பிராந்தியத்தின் மூலம் அடிமைப் படுத்தமுடியும் என்பதை இன்றைய அரசியல் சூழ்நிலை மிகவும் தெளிவாக எடுத்துரைத்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதோடு, நமது பிராந்தியத்தின் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை நாம் விரிவு படுத்திட வேண்டும். அதே சமயம் இயற்கை வேளாண்மைக்கு ஒரு இடத்தை அளித்து அதை ஊக்குவித்து வளர்க்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு நல்ல மண்ணை கொடுத்து செல்வதே நமது முக்கிய கடமை!!
- ஆருத்ரன்^
[Pic:Tamil News Paper]

No comments:
Post a Comment