01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Wednesday, July 24, 2013

தமிழன் ஆளாத தமிழர் தேசம்

தமிழன் ஆளாத தமிழர் தேசம்:
=================================================





*முல்லை பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற 
உத்தரவுகளை கேரளா மதிப்பதில்லை...

*உச்சநீதிமன்றம், நிபுணர் குழு அறிக்கைகள்
தவறு என கேரள அரசு எண்ணுகிறது...
2006-ம் ஆண்டில் அணைப் பாதுகாப்பு
சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது...
*நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை
தடுக்கவே அணை பாதுகாப்பு சட்டத்தை
கேரளா அரசு கொண்டுவந்துள்ளது...

# உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...

‪#‎இது‬ இங்குமட்டுமல்ல தமிழகத்திற்கான 
காவிரி நீர்,
தொகுப்பு மின்சாரம்,எல்லை பிரச்சனைகள் என பல 
விடயங்கள் உள்ளது.... தமிழகத்தை ஒரு தமிழன் 
ஆளாதவரை இப்படியான கேலிக்கூத்துகளும், 
அவமதிப்புகளும் தமிழனுக்கு நிகழ்ந்து கொண்டே 
தான் இருக்கும்

நாமே களத்தில் குதிப்போம்;
நம்மவனை என்றும் மதிப்போம்;

- ஆருத்ரன்^ #‎NK‬

No comments:

Post a Comment