தமிழன் ஆளாத தமிழர் தேசம்:
=================================================*முல்லை பெரியாறு வழக்கில் உச்சநீதிமன்ற
உத்தரவுகளை கேரளா மதிப்பதில்லை...
*உச்சநீதிமன்றம், நிபுணர் குழு அறிக்கைகள்
தவறு என கேரள அரசு எண்ணுகிறது...
2006-ம் ஆண்டில் அணைப் பாதுகாப்பு
சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது...
*நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை
தடுக்கவே அணை பாதுகாப்பு சட்டத்தை
கேரளா அரசு கொண்டுவந்துள்ளது...
# உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...
#இது இங்குமட்டுமல்ல தமிழகத்திற்கான காவிரி நீர்,
*உச்சநீதிமன்றம், நிபுணர் குழு அறிக்கைகள்
தவறு என கேரள அரசு எண்ணுகிறது...
2006-ம் ஆண்டில் அணைப் பாதுகாப்பு
சட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது...
*நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதை
தடுக்கவே அணை பாதுகாப்பு சட்டத்தை
கேரளா அரசு கொண்டுவந்துள்ளது...
# உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்...
#இது இங்குமட்டுமல்ல தமிழகத்திற்கான காவிரி நீர்,
தொகுப்பு மின்சாரம்,எல்லை பிரச்சனைகள் என பல
விடயங்கள் உள்ளது.... தமிழகத்தை ஒரு தமிழன்
ஆளாதவரை இப்படியான கேலிக்கூத்துகளும்,
அவமதிப்புகளும் தமிழனுக்கு நிகழ்ந்து கொண்டே
தான் இருக்கும்

No comments:
Post a Comment