கொஞ்சம் சீரியசா சிந்திக்க வேண்டிய விடயம்
===================================
பிஜேபி கட்சியினர் கொல்லப்படுவதை
தவறென்று முதுகெலும்புள்ள, எந்த
திராவிட மற்றும் இஸ்லாம் கட்சிக்காரர்கள்
இதுவரை பகிரங்கமாக அறிவிக்காததில்
இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது
அவர்களின் முகமூடி....
பெரும்பான்மை மக்களுக்காக பேசினால்,
சிறுபான்மையினரை ஓட்டை இழக்க
நேரிடும்....தான் சார்ந்ததே பெரும்பான்மை
சமூகம் என்பதால் எப்படியும் நமக்கு
ஓட்டு விழும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு
மிகுந்துள்ளதையே இத்தனை வருட
திராவிட ஆட்சிகள் வெளிப்படுத்துகிறது...
நாம் முழுவதுமாக துடைத்தெறியப் பட
வேண்டியவர்களை தாங்களே தங்களை,
அடையாளப்படுத்தும் பாங்கே இன்று
நிகழும் அரசியல் வேடதாரிகளின்
வேடிக்கை போக்கு...
- ஆருத்ரன்^ #NK
===================================
பிஜேபி கட்சியினர் கொல்லப்படுவதை
தவறென்று முதுகெலும்புள்ள, எந்த
திராவிட மற்றும் இஸ்லாம் கட்சிக்காரர்கள்
இதுவரை பகிரங்கமாக அறிவிக்காததில்
இருந்து தெள்ளத்தெளிவாக தெரிகிறது
அவர்களின் முகமூடி....
பெரும்பான்மை மக்களுக்காக பேசினால்,
சிறுபான்மையினரை ஓட்டை இழக்க
நேரிடும்....தான் சார்ந்ததே பெரும்பான்மை
சமூகம் என்பதால் எப்படியும் நமக்கு
ஓட்டு விழும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு
மிகுந்துள்ளதையே இத்தனை வருட
திராவிட ஆட்சிகள் வெளிப்படுத்துகிறது...
நாம் முழுவதுமாக துடைத்தெறியப் பட
வேண்டியவர்களை தாங்களே தங்களை,
அடையாளப்படுத்தும் பாங்கே இன்று
நிகழும் அரசியல் வேடதாரிகளின்
வேடிக்கை போக்கு...
- ஆருத்ரன்^ #NK

No comments:
Post a Comment