சுரணையுள்ளவர்கள் எப்போதும் தங்கள் உழைப்பில்
மட்டுமே தங்கள் பெயரை பயன்படுத்துவர்!!!
==================================================

அன்று விஜயகாந்தை அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று
சொன்னவர்கள் இன்று என்ன செய்கின்றனர்.. இந்த
செயல்பாடுகள், எந்த நாட்டில் நாகரீகமாக உள்ளது!!
மக்களின் பணத்தில் அத்தை குடிநீர்,அம்மா குடிநீர்ன்னு
பெயர் வைத்துக்கொள்ளும்,எவருக்கும் சிறுதும் மனம்
கூசுவதில்லை.,நாம் எதற்கு வந்தோம், என்ன நடக்கிறது என்று!!
உடனே யாராவது கருணாநிதி மட்டும் ஒழுங்கா கேக்காதிங்க!!
கட்டுமரம் ஒழுங்கா இருந்திருந்தா நாம ஏன் ஜெயலலிதாவிற்கு
ஓட்டு போட்டிருக்க போறோம்!!சுரணையுள்ளவர்கள் எப்போதும்
தங்கள் உழைப்பில் மட்டுமே தங்கள் பெயரை பயன்படுத்துவர்!!!
வந்தாரை வாழவைத்த தமிழன், இப்போது வந்தாரின்
பெயரில் குடிநீரையும், மது நீரையும் பருக துவங்கிவிட்டான்...
நாளை அவன் கோவனத்திலும்,
அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படலாம்!! #எச்சரிக்கை
- ஆருத்ரன்
மட்டுமே தங்கள் பெயரை பயன்படுத்துவர்!!!
==================================================

அன்று விஜயகாந்தை அரசியல் நாகரீகம் தெரியாதவர் என்று
சொன்னவர்கள் இன்று என்ன செய்கின்றனர்.. இந்த
செயல்பாடுகள், எந்த நாட்டில் நாகரீகமாக உள்ளது!!
மக்களின் பணத்தில் அத்தை குடிநீர்,அம்மா குடிநீர்ன்னு
பெயர் வைத்துக்கொள்ளும்,எவருக்கும் சிறுதும் மனம்
கூசுவதில்லை.,நாம் எதற்கு வந்தோம், என்ன நடக்கிறது என்று!!
உடனே யாராவது கருணாநிதி மட்டும் ஒழுங்கா கேக்காதிங்க!!
கட்டுமரம் ஒழுங்கா இருந்திருந்தா நாம ஏன் ஜெயலலிதாவிற்கு
ஓட்டு போட்டிருக்க போறோம்!!சுரணையுள்ளவர்கள் எப்போதும்
தங்கள் உழைப்பில் மட்டுமே தங்கள் பெயரை பயன்படுத்துவர்!!!
வந்தாரை வாழவைத்த தமிழன், இப்போது வந்தாரின்
பெயரில் குடிநீரையும், மது நீரையும் பருக துவங்கிவிட்டான்...
நாளை அவன் கோவனத்திலும்,
அவர்கள் பெயர்கள் பொறிக்கப்படலாம்!! #எச்சரிக்கை
- ஆருத்ரன்
No comments:
Post a Comment