01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Thursday, September 26, 2013

4 லட்சம் கோடி வரி பாக்கி இந்திய துணைக்கண்ட மக்கள் மாபெரும் ஏமாளிகள்!!




சில லட்ச மக்களுக்கு வேலை கொடுக்கும் ஒட்டுமொத்த இந்தியப்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசு கொடுத்துள்ள வரிவிலக்கு
சுமார் 20 லட்சம் கோடி....ஆயினும் சுமார் 4 லட்சித்திற்கும் அதிகமான வரி பாக்கியினை செலுத்தாமல் இழுத்தடிக்கிறது...

இந்தியாவை சுரண்டி திங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் உண்மை
நிலை... நமது வியர்வையில் முளைக்கும் பணத்தின் பெரும்பகுதிகளை
தனது நாட்டிற்கும்,தந்து மக்களுக்கும் செலவிட நினைக்கிறது.
இந்திய துணைக்கண்ட மக்கள் மாபெரும் ஏமாளிகள் என்பதற்கு
இது ஓர் மிகச்சிறந்த உதாரணம்!!

- ஆருத்ரன்

No comments:

Post a Comment