01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Wednesday, August 7, 2013

நம் தமிழ் நாட்டின் வளம் வீழ்வது உறுதி

நம் தமிழ் நாட்டின் வளம் வீழ்வது உறுதி:
===============================



மண்ணின் வளத்தை திருடிய தொழிலதிபர் வைகுந்தராஜனுக்கு 
சொந்தமான வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும் அவரது சகோதரர்
சுகுமாறனுக்கு சொந்தமான பீச் மினரல்ஸ் நிறுவனம் ஆகியவற்றின்
மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட தூத்துக்குடி 
ஆட்சியர் ஆஷிஷ் குமார் அவர்கள் 

சில மணி நேரங்களிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

இதை விட ஒரு மானங்கெட்ட ஜனநாயக 
அரசினை வேறெங்கும் பார்க்க முடியாது.,



இந்த லட்சணத்தில் இது சட்டம் நீதியை காக்கும் அரசாம்..... 

வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில் மருத்துவர் ராமதாஸ் 
மற்றும் விஜயகாந்தை தவிர வேறு யாராலும் இதை எதிர்த்து கூட
குரல் எழுப்ப முடியவில்லை... இதற்கு காரணம் முறையற்ற
திராவிட அரசியலே... உடனடியாக இதை நாம் அப்புறப்படுத்தாவிட்டால்...

நம் நாட்டின் வீழ்ச்சி உறுதி

- ஆருத்ரன்^ ‪#‎NK‬





No comments:

Post a Comment