01
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அரசியல் மற்றும் சினிமா என்ற இரு பொதுதளங்களின் தவறுகளை விமர்சிப்பதுவும், மேலும் அதில் அடையாளப்படுத்த படாத நபர்களையும் அடையாளப்படுத்துவதுமே எமது கொள்கை!! அதாவது தேரை இழுத்து தெருவில் விடுவது !!

Tuesday, August 13, 2013

காங்கிரஸ் அரசின் மீது பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது

காங்கிரஸ் அரசின் மீது பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது




இந்தியா முதன்முதலாக ஒரு சொந்த விமானம் தாங்கிக்
 கப்பலை INS Vikrant உருவாக்கி இன்று வெள்ளோட்டம் விட்டது!!

# இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக நாம் போற்றி புகழ்ந்தாலும்.... 
நம்மை காத்த 5 இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தானிய 
வெறியர்களிடம் பலி கொடுத்த இந்த மத்திய அரசு,

இன்னும் அதற்கு எந்த பதில் நடவடிக்கையும்
செய்யாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால்,
நமக்கும் இந்த காங்கிரஸ் அரசின் மீது

பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது...

- ஆருத்ரன்^ ‪#‎NK‬

No comments:

Post a Comment