காங்கிரஸ் அரசின் மீது பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது
இந்தியா முதன்முதலாக ஒரு சொந்த விமானம் தாங்கிக்
கப்பலை INS Vikrant உருவாக்கி இன்று வெள்ளோட்டம் விட்டது!!
# இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக நாம் போற்றி புகழ்ந்தாலும்....
நம்மை காத்த 5 இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தானிய
வெறியர்களிடம் பலி கொடுத்த இந்த மத்திய அரசு,
இன்னும் அதற்கு எந்த பதில் நடவடிக்கையும்
செய்யாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால்,
நமக்கும் இந்த காங்கிரஸ் அரசின் மீது
பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது...
- ஆருத்ரன்^ #NK
இந்தியா முதன்முதலாக ஒரு சொந்த விமானம் தாங்கிக்
கப்பலை INS Vikrant உருவாக்கி இன்று வெள்ளோட்டம் விட்டது!!
# இதை வரலாற்று சிறப்பு மிக்கதாக நாம் போற்றி புகழ்ந்தாலும்....
நம்மை காத்த 5 இந்திய இராணுவ வீரர்களை பாகிஸ்தானிய
வெறியர்களிடம் பலி கொடுத்த இந்த மத்திய அரசு,
இன்னும் அதற்கு எந்த பதில் நடவடிக்கையும்
செய்யாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால்,
நமக்கும் இந்த காங்கிரஸ் அரசின் மீது
பயங்கலந்த பாதுகாப்பின்மை தோன்றுகிறது...
- ஆருத்ரன்^ #NK

No comments:
Post a Comment