இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருந்தால்தான்
பிறர்' நெருங்க அஞ்சுவார்கள் - கருணாநிதி
கடுப்பு# 1
------------
#இப்படி தான் முன்பு பார்ப்பனர்கள் கூட்டம் அஞ்சவேண்டும் என்றார்...பிறகு கன்னடர்கள்
இப்போது இந்து & கிறிஸ்தவர்கள்... இது தான்
திராவிட அரசியலின் முற்போக்கா...!!
எதற்கெடுத்தாலும் ஏன் ஒருவர் பிறரை கண்டு
அஞ்சவேண்டும்.? ஏன் நட்புடன் பழக கூடாதா?
நட்புடன் பழகினால் அஞ்ச தேவையில்லையே.!
கடுப்பு# 2
------------
#மேலும் இதில் "பிறர்" என்று யாரை
சொல்லியுள்ளார்,தலீவர்... இதுக்கு பேரு தான் மானங்கெட்ட திராவிட அரசியல்;; பிற மத,
சாதிய பண்பாடு கொண்டவர்கள் என்றும் இணைந்துவிட கூடாது. தனித்தனியே குழுவாக
சுற்ற வேண்டும்...அதில் இவர்கள் மட்டும்
எப்போதும் அரசியல் செய்து எப்போதும்
சந்தோசமாக வாழ வேண்டும்..
- ஆருத்ரன்^ #NK
பிறர்' நெருங்க அஞ்சுவார்கள் - கருணாநிதி
கடுப்பு# 1
------------
#இப்படி தான் முன்பு பார்ப்பனர்கள் கூட்டம் அஞ்சவேண்டும் என்றார்...பிறகு கன்னடர்கள்
இப்போது இந்து & கிறிஸ்தவர்கள்... இது தான்
திராவிட அரசியலின் முற்போக்கா...!!
எதற்கெடுத்தாலும் ஏன் ஒருவர் பிறரை கண்டு
அஞ்சவேண்டும்.? ஏன் நட்புடன் பழக கூடாதா?
நட்புடன் பழகினால் அஞ்ச தேவையில்லையே.!
கடுப்பு# 2
------------
#மேலும் இதில் "பிறர்" என்று யாரை
சொல்லியுள்ளார்,தலீவர்... இதுக்கு பேரு தான் மானங்கெட்ட திராவிட அரசியல்;; பிற மத,
சாதிய பண்பாடு கொண்டவர்கள் என்றும் இணைந்துவிட கூடாது. தனித்தனியே குழுவாக
சுற்ற வேண்டும்...அதில் இவர்கள் மட்டும்
எப்போதும் அரசியல் செய்து எப்போதும்
சந்தோசமாக வாழ வேண்டும்..
- ஆருத்ரன்^ #NK

No comments:
Post a Comment