பத்திரிக்கைகளின் தவறான முற்போக்கு:
இப்படி அதிமுக்கியமான செய்திகளை வெளியிடும்
பத்திரிக்கைகள் ஏனோ பிற்காலத்தில் நம்மையே
பொறுப்பற்றவர்கள் என கேலியாய் குறைசொல்கிறது;
எங்களுக்கு ஆக்கமுள்ள அறிவு பதிவுகளை
வழங்காவிட்டாலும் பரவாயில்லை...அழுக்கை
படிக்க சொல்லி கேவலக்கவர்ச்சிகளை எங்களை
மீது எப்போதும் திணிக்காதீர்கள்...பத்திரிக்கைகளே!!
- ஆருத்ரன்^ #NK

No comments:
Post a Comment